தூய ஆவியே, அன்பின் ஆவியே துணையாளரே, தேற்றும் தெய்வமே ஊற்றுத்தண்ணீரே, உள்ளம் ஏங்குதையா வர வேண்டும், நல்லவரே, வல்லவரே (2)