Mahimai Maatchimai Nirainthiavarae

மகிமை மாட்சிமை நிறைந்தவரே
மகிழ்வுடன் தொழுதிடுவோம்
பரிசுத்த தேவனாம் இயேசுவை
பணிந்தே தொழுகுவோம்

உன்னத தேவன் நீரே
ஞானம் நிறைந்தவரே
முழங்கால் யாவுமே பாரில் மடங்கிடுதே
உயர்ந்தவரே சிறந்தவரே
என்றும் தொழுதிடுவோம்

ஒருவரும் சேராஒளியில் வாசம் செய்பவரே
ஒளியினை தந்துமே இதயத்தில்
வாசம் செய்யும்
ஒளி நிறைவே அருள்நிறைவே
என்றும் தொழுதிடுவோம்

பரிசுத்த தேவன் நீரே பாதம் பணிந்திடுவோம்
கழுவியே நிறுத்தினீரே
சந்திய நிறுத்தினீரே
கனம் மகிமை செலுத்தியே நாம்
என்றும் தொழுதிடுவோம்