உம்மை போல யாருண்டு
நம்மை செய்ய நீருண்டு
உம்மைத்தானே நம்புவேன் என் தேவா (2)
உம்மைத்தான் எந்தன் வாழ்வில்
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை
வீணாய்த்தானே போகுதய்யா (2)
எல்ஷடாய் ஆராதிப்பேன்
எல்லோகிம் ஆராதிப்பேன்
அடோனாய் ஆராதிப்பேன்
இயேசுவா ஆராதிப்பேன் (2)
கலங்கி நின்ற என்னைக்கண்டு
கண்ணீரைத் துடைத்தவரே
காலமெல்லாம் கண்மணிபோல
கரம் பிடித்து காத்தவரே (2)
மரணத்தின் பாதை தனில்
மனம் தளர்ந்து நின்ற என்னை
மருத்தவராய்த் நீரே வந்து
மறுவாழ்வு தந்தீரைய்யா (2)