தனிமையின் பாதையில்
தகப்பனே உம் தோளில்
சுமந்ததை நான் மறப்பேனோ
ஆ எத்தனை அன்பு என்மேல்
எத்தனை பாசம் என்மேல்
எத்தனை அன்பு என்மேல
எத்தனை பாசம் என்மேல்
இதற்கு ஈடு என்ன தருவேன் நான் - 4
1. சோர்ந்து போகும் நேரங்களில் எல்லாம்
மார்போடு அணைத்துக் கொண்டீரே
கண்ணீரை கணக்கில் வைத்தீரே
ஆறுதல் எனக்கு தந்தீரே
- ஆ எத்தனை அன்பு என்மேல
2. உடைக்கப்பட்ட நேரங்களில் எல்லாம்
அடைக்கலம் எனக்கு தந்தீரே
தடுமாறும் வேலையில் எல்லாம்
தகப்பன் போல சுமந்து சென்றீரே
- ஆ எத்தனை அன்பு என்மேல
3. பலர் சபித்து என்னை தூற்றும் போதெல்லாம்
என்னை ஆசிர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே
உன் உள்ளத்திற்குள் என்னை வரைந்தீரே
இதற்கு ஈடு என்ன தருவேன் நான்
- ஆ எத்தனை அன்பு என்மேல