Paava Sanchazhathai Neeka

பால சஞ்சலத்தை நீக்க பிராண சிநேகிதர் உண்டே
பாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமே
சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்
துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால்

கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்
மோசம் நாசம் நேரிட்டாலும் ஜெபதூபம் காட்டுவோம்

நீக்குவாரே நெஞ்சின் நோவை பெலவீனம் தாங்குவார்
நீக்குவாரே மனசோர்வை தீய குணம் மாற்றுவார் (2)