ஒரு தாய் தேற்றுவதுப்போல்
என் நேசர் தேற்றுவார்
அல்லேலூயா – 4
மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பாரே
கரம்பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்துவார்
எனக்காக மரித்தாரே
என் பாவம் சுமந்தாரே
ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்