Neer Sonnal Pothum

நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு இயேசுவே - நீர் சொன்னால் போதும்

ஆராதனை இயேசுவுக்கே
ஆராதனை இயேசுவுக்கே (2) - நீர் சொன்னால் போதும்

(1) கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத பாதங்கள்
எனக்கு முன்னே செல்வதால் எனக்கு இல்ல கவலை
காற்றையும் கடலையும் அரத்திய உம் அற்புத வார்த்தைகள்
எந்தன் துணையாய் நிற்பதால் எனக்கேது கவலை
- ஆராதனை இயேசுவுக்கே (4)
- நீர் சொன்னால்

(2) பாதையெல்லாம் அந்தகாரம் சூழ்ந்து கொண்டாலும்
பாதைகாட்ட நேசருண்டு பயமே இல்லையே
பார்வோன் சேனை தொடர்ந்து வந்து சூழ்ந்து கொண்டாலும்
பாதுகாக்க கர்த்தருண்டு பயமே இல்லையே
- ஆராதனை இயேசுவுக்கே (4)
- நீர் சொன்னால்