நட்சத்ரம் வானிலே கண்டேன் கண்டேன்
அது விசித்ர கதை சொல்ல கேட்டேன் கேட்டேன்
இரட்சகர் இயேசுவின் பாதம் பனிந்து
பொன் வெள்ளை போலமும் கண்டேன் கண்டேன்
மந்தையை ராவினில் காத்தேன் காத்தேன்
நான் விந்தையாய் தூதர்கள் தோன்ற கண்டேன்
சிந்தையை கவர்ந்த சுந்தர பாலனை
பெத்லகேம் ஊர் சென்று பார்த்தேன் பார்த்தேன்
சாலேமின் மீட்புக்காய் காத்திருந்தேன்
நான் ஆலயத்தில் அவரை காண பெற்றேன்
தேவ குமாரனை கைகளில் ஏந்தி
மாசமாதானமும் பெற்றேன் பெற்றேன்