Namakoru Palagan Pirandhar

நமக்கொரு பாலகன் பிறந்தார்
நமக்கெனவே கொடுக்கப்பட்டார்
கர்த்தத்துவம் அவர் தோல் மேல் இருக்கும்

அதிசயமானவர் அவரே
ஆலோசனை கர்த்தர் அவரே
இயேசு எனும் நாமம் உடையவரே

ஏதேனிலெ உண்டானதோர்
பாவத்தின் கரை நீக்க பிறந்தார்
கல்வாரியில் பலியாகவே
காருண்ய தேவன் பிறந்தார் - 2

சீயோனிலும் யூதாவிலும்
தாலாட்டும் ஒரு பாடல் கேட்கும்
என் இயேசுவின் பெயர் கேட்டதும்
முள் கூட பூவாக பூக்கும் - 2