கள்ளமில்லா உந்தன் அன்பினால் எனக்குள்ளதெல்லாம் மறந்தேன் (2) கல்லும் முள்ளும் எந்தன் வாழ்வில் (2) என்னை அணைத்திட்ட விதம்தனை மறைவேன் (2) நான் மறவேன் நான் மறவேன் என்றென்றும் மறவேன் (2)