Enthan Kanmalaye Umakkae Sthothiram

எந்தன் கன்மலையே
உமக்கே ஸ்தோத்திரம்
எந்தன் இரட்சகரே
உமக்கே ஸ்தோத்திரம்

உந்தன் கிருபையால் வாழ்கிறேன்
உமக்கே ஸ்தோத்திரம்
உந்தன் கிருபையால் வாழ்கிறேன்
உமக்கே ஸ்தோத்திரம் - எந்தன் கன்மலையே

1. மான்கள் நீரோடையை வாஞ்சிப்பதுபோல்
என் ஆத்துமா வாஞ்சிக்குதே
எந்தன் அடைக்கலம் எந்தன் கோட்டையும் எந்தன் தேவனும் நீரே
- எந்தன் கன்மலையே

2. கன்மலை வெடிப்பில் என்னை மறைத்து கருத்தாய்க் காப்பவரே
கண்ணுக்குள் இருக்கும் கண்மணிப்போல கரிசனம் உள்ளவரே
- எந்தன் கன்மலையே

3. மரணமே உன் கூறு எங்கே சாவே உன் ஜெயம் அங்கே
இயேசு என் ஜீவன் சாவு என் ஆதாயம் எதற்கும் பயமில்லையே
- எந்தன் கன்மலையே