என் உள்ளம் தேவன்பால் பொங்கி வழியுதே இயேசென்னை இரட்சித்தார் நான் ஆடிப்பாடுவேன் எவரும் அறியாரே என் உள்ளம் பொங்குதே அல்லும் பகலும் எந்தன் உள்ளம் பொங்கி வழியுதே என் உள்ளம் பொங்கி(4) வழியுதே