En Ullam Devanpaul

என் உள்ளம் தேவன்பால்
பொங்கி வழியுதே
இயேசென்னை இரட்சித்தார்
நான் ஆடிப்பாடுவேன்
எவரும் அறியாரே
என் உள்ளம் பொங்குதே
அல்லும் பகலும் எந்தன் உள்ளம்
பொங்கி வழியுதே
என் உள்ளம் பொங்கி(4) வழியுதே