En Devane Ummai Uyarthiduvenae

என் தேவனே உம்மை உயர்த்திடுவேனே
உம் நாமத்தை என்றும் துதித்திடுவேனே

1. ஏழைக்கு பெலனான கர்த்தர் நீரே
எளியவனுக்குத் திடனான தேவன் நீரே
பெரு வெள்ளத்தில் தப்பிக்கொள்ள அடைக்கலம் நீரே
வெயிலுக்குத் ஒதுங்கிக் கொள்ள நிழலானோர் நீரே - என்

2. மரணத்தை ஜெயமாக விழுங்கினீரே
மானிடரின் கண்ணீரைத் துடைப்பவரே
நம்பினோரின் நிந்தைகளை நீக்குபவரே
நித்தம் நித்தம் அதிசயங்கள் செய்பவர் நீரே - என்

3. உமக்காக என்னை உருவாக்கினீரே
உதிர கிரயம் பெயரை சொல்லி பூரணமாய் அழைத்துக் கொண்டீரெ
புதியதொன்று என்னிலே செய்திட நீரே - என்

4. கல்விமானின் நாவை எனக்குத் தருபவரே
காலைதோறும் கற்றுக் கொள்ள செய்பவரே
நீதியின் கரத்தால் என்னைத் தாங்குபவரே
நித்திய நித்திய வெளிச்சமாக இருப்பவர் நீரே - என்